இந்த முறை கந்தசஸ்டி விரத காலத்தின் முதல் நாள் தொடக்கம் நேற்றுவரை ஆறுபடை வீடுகள் பற்றி முகநூலில் எழுதியிருந்தேன். இந்தவருடம் 27 வருட கனவுகளில் ஒன்று பூர்த்தியாகிய வருடம். ஆறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றத்திற்கும் பழமுதிர்சோலைக்கும் போக முருகன் அருள் கிடைத்தது. மற்ற படை வீடுகளுக்கு போகும் பாக்கியமும் சீக்கிரமே கிட்டும். போன இடத்தில் அறிந்த பார்த்த மற்றும் படித்த சேதிகளில் கலவையாகவே இந்த கட்டுரைகளை எழுதினேன்.
படங்களும் திருப்புகழ் விளக்கங்களும் பாடல் ஒளி நாடாக்களும் இணையதில் சுட்டவை தான். என் எழுத்துஇங்கு ற்றியிருக்கிற்றேன். இன்னனும் வாசிக்காதவர்கள் வாசித்து நல்லனவையையும் தவறுகளையும் சுட்டிக்காட்டினால் அகம் மகிழ்வேன்.
0 விமர்சனங்கள்:
Post a Comment