நிலவு என்றும்
மதியென்றும்
அர்த்த சந்திரன் என்றும்
வர்ணிக்க நீயோ
சூரியன் போலவே எரிக்கிறாய்.
தாமரை, அல்லி, ஆம்பல் என்றேன்
அதுதான் அல்லி இராட்சியம் நடத்துகிறாய்
முல்லை என்று சொன்னேன் தான் -
தேர் தான் கேட்பாய் என்று தெரியாமல்.
நீ அழகு தான் பெண்ணே!
ஆனால்
மன்னித்துவிடு. எனக்கு வேண்டாம்
Subscribe to:
Post Comments (Atom)
0 விமர்சனங்கள்:
Post a Comment