குரும்பையூர் மூர்த்தி |
Wednesday, July 15, 2009
|
குறிச்சொற்கள்
கவிதைகள்
நேற்றும் இன்றும் நாளையும்விடியும்- வயது ஒவ்வொருநாட்களாககூடும் முன்னேற்றம் வெகுஆ....று...த...லா....க......! எங்களுக்குமட்டும் இதுவிடியலேஅல்ல. வெறும்சூரியோதயமே.....
எனது இயற்பெயர் செல்லையா மகேஸ்வரமூர்த்தி ஆகும். இவ்வளவு பெரியபெயர் எதற்கென்று நானே சூட்டிய (சுருக்கிய) நாமம் மூர்த்தி என்பது. ஈழதேசத்தின் வடமாகாணத்தில் யாழ்குடாநாட்டில் சைவமும் தமிழும் தழைத் தோங்கிய குரும்பசிட்டி எனும் குக்கிராமத்தில் பிறந்து எண்பதுகளின் முற்பகுதியில் .......
0 விமர்சனங்கள்:
Post a Comment